tamilnadu

img

கோவை வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்களின் நலன் காக்கவும், நீதிமன்றங்களை உடனடியாக திறந்திடக்கோரியும், கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான வழக்கறிஞகர்கள் கலந்து கொண்டனர்.