tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 5- பிஎஸ்என்எல்க்கு எதிரான ஜியோவின் பொய் பிரச்சாரத்தைக் கண்டித்து வெள்ளியன்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் பிஎஸ்என்எல் பொறியாளர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலை வர் என்.பழனிவேலு தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.மணி, பொருளாளர் வி.சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.