tamilnadu

img

பராமரிப்பு இல்லாமல் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறும் பயணியர் நிழற்கூடம்

ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் பரந்தூரைஅடுத்து உள்ள மாசிநாயகணப் பள்ளி கிராமத்தில் பயணியர் நிழற்கூடம் பராமரிப்பு இல்லாமல் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி பிளாஸ்டிக் டம்ளர்கள், மதுபாட்டில்கள், அதன் அட்டை பெட்டிகள் குப்பை கூளங்கள் நிறைந்து கிடக்கிறது. இதே கிராமத்தில் சிமெண்ட் காரை உதிர்ந்து சாய்துகிடக்கும் மின்கம்பம்.