tamilnadu

img

ஹாபிடேட் பார் ஹூ`மானிட்டி இந்தியா அமைப்பின் வீடு வழங்குதல்

2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 22 இருளர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு “ஹாபிடேட் பார் ஹூ`மானிட்டி இந்தியா அமைப்பு’’  சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் மேலாண்மை இயக்குநர் ராஜன் சாமுவேல் மற்றும் டி.ஆர்.டி.ஏ-வின் மேம்பாடு மற்றும் திட்ட அலுவலர் ராஜகோபால் சங்கரா ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு 22 வீடுகளை வழங்கினர்.