ஈரோடு:
பெண் காவலர்களுக்கு விடுமுறை அளித்து ஈரோடு போலீஸ் எஸ்.பி.அசத்தல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
`ஒரு பெண்ணால் குடும்ப த்தையும் கவனிச்சுக்கிட்டு, வேலையும் பார்க்குறது சிரமம். அதனால் பெண் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் லீவ் கொடுக்க ஆர்டர் போட்டிருக்கிறேன்’ என்று ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் தெரிவித்துள்ளார். வருகின்ற 26 ஆம் தேதி யிலிருந்து பெண் காவ லர்கள் வாரம் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை எடுத் துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.