மகராஷ்டிராவில் 70 கி.மீ பயணித்து 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயிடம் ரூ.2 கொடுத்த ஏலதாரர்கள்.
தரம் குறைந்த வெங்காயம் எனக் கூறி ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் என ஏலம் எடுத்தனர் தரம் குறைந்த வெங்காயம் எனக் கூறி கிலோ ஒன்றுக்கு ரூ.1க்கு ஏலம் எடுத்துள்ளனர். ஏற்றுமதி செலவு, ஆள் கூலி, போக்குவரத்து செலவு ஆகிய காரணங்களை சொல்லி ரூ.512ல் இருந்து ரூ.509.50 எடுத்துக்கொண்டதாகவும் விவசாயிக்கு ரூ.2க்கான காசோலை கொடுக்கப்பட்டுள்ளது என விவசாயி வேதனை.