states

img

2040-இல் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து 2040ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு இந்திய வீரர்களை அனுப்பத் திட்டம்.

சோதனைக்காக விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.