சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து 2040ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு இந்திய வீரர்களை அனுப்பத் திட்டம். சோதனைக்காக விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.