states

img

இந்திய கடற்படையில் பணி வாய்ப்பு

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 300 செய்லர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
நிறுவனம்: இந்திய கடற்படை
மொத்த காலியிடங்கள்: 300 
பணி: Sailor 
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01 ஏப்ரல் 2002 அன்று முதல் 31 மார்ச் 2005க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 14,600 
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை : https://www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2021 முதல் 02.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விபரங்கள் அறிய https://www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

;