states

img

பொய் மூலம் இந்து - முஸ்லிம் கலவரத்தை தடுத்தேன்...

“1992 மும்பை  தொடர் குண்டுவெடிப் பின்போது, இஸ்லா மியர்கள் அதிகமுள்ள பகுதியிலும் குண்டு வெடித்தது என்று நான்  கூறியதாக தேவேந்திர பட்னாவிஸ் சொல்வதை மறுக்கவில்லை. சித்தி விநாயக் போன்ற இந்துக்கள் அதிகம் உள்ள 11 இடங்களில் தான் குண்டு வெடித்திருந்தது. ஆனால், குண்டுவெடிப்பு மூலம் இந்து - முஸ்லிம் கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் திட்ட மிட்டு இருந்ததை உணர்ந்ததால், முக மது அலி ரோட்டிலும் குண்டு வெடித்த தாக கூறினேன். இதனால் இந்து - முஸ்லிம் கலவரம் தடுக்கப்பட்டது” என்று மகா ராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.