தென்கொரியாவில் சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்''
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய அரசின் அனைத்துக் கட்சிக்குழு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் அடங்கிய 3ஆவது குழு தென் கொரியாவிற்கு சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சோ டேவிடம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. (படம் : ஜான் பிரிட்டாஸ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்துடன் இந்திய அனைத்துக் கட்சிக்குழு)