தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறமையாக செய்ய வேண்டும்; அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி வருகிறோம். நாட்டுக்கு வர வேண்டிய வருவாய் வேறு எங்கும் போய்விடக்கூடாது. வருவாய் சரியாக நாட்டுக்கு வருவதை தணிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்