ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டு வருகிறது. அமைதிக் கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டி லும், மற்ற பரிசுகள் சுவீ டன் தலைநகர் ஸ்டாக் ஹோமிலும் வழங்கப்படு கிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் என இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்க மும் நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.