“அறநிலையத்துறை மீது பாஜகவினருக்குள்ள வெறுப்பிற்கும், வெறிக்கும் கார ணம் கடந்த காலத்தில் அனுப வித்த ஏக்கம்தான். செங்கோலை நாடாளு மன்றத்தில் நட்டு வைத் தால் ஆட்சியில் நிலைக்கலாம் என நினைக்கிறார்கள்.அண்ணா மாலை வாயைத் திறந்தாலே பொய் பேசுகிறார். பிரதமர் மோடியோ மணிப்பூர் கலவ ரத்தை மறந்துவிட்டு இந்தியா வில் ஜனநாயகம் உள்ளதாக அமெரிக்காவிற்கு சென்று பொய் பேசியுள்ளார். அரசியல் இன்றி ஆன்மீகம் இல்லை. ஆன்மீகம் இன்றி அரசியல் இல்லை.” ஆனால் பாஜகவினர் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள்
தமிழ் சைவ பேரவைத் தலைவர்
மா.கலையரசி நடராஜன்
ஆற்றிய உரையிலிருந்து...