அச்சத்தினாலோ
அறியாமையாலோ
எதேனும் எதிர்பார்த்தோ
நமக்கேன் வம்பெனவோ
அநீதிக்கு தலைவணங்கி
கொடுமைக்கு குனிந்து கொடுத்த
நல்லவர்களே !
மவுனம் கலையுங்கள்
பாசிச சங் பரிவாருக்கு எதிராய்
உரக்கப் பேசுங்கள்
உறுதியாக முடிவெடுங்கள்
வாய்ப்பை தவறவிட்டால்
வாழ்வே பறிபோகும்.
நாடே சுடுகாடாகும்.