states

img

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள பொட்டலகுரு ஏரியில் சுற்றி பார்ப்பதற்காக படகில் சென்ற 10 பேரில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 2 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில். 4 பேர் தண்ணீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் உயிரோடு இருக்க வாய்பில்லை என அதிகாரிகள் தகவல். தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
10 பேர் சென்ற படகில் மீதமுள்ள 4 பேர் நீந்தி கரையை சேர்ந்து உயிர் தப்பினர்.5 பேர் செல்லவேண்டிய படகில் 10 பேர் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.