states

img

ராஜஸ்தானில் சிபிஎம் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

இராஜஸ்தானில் பயிர்க் காப்பீட்டுத் தொகை, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், சிகார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அம்ரா ராம் தலைமையில் சிபிஎம் ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சிகார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும்  பாரதிய ஆதிவாசி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் (பன்ஸ்வாரா - துங்கர்பூர்) ராஜ்குமார் ரோட்டும் பங்கேற்றார்.