காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் சிபிஐ (எம்) ஒருங்கிணைப்பாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத் கலந்து கொண்டார். உடன் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ஆகியோர்.