2016 நவம்பர் 8-ஆம் தேதியுடன் நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்களை ஒழித்து விட்டதாக பிரதமர் நரேந் திர மோடி அறிவித்தார். எளிதில் அச்சிட முடி யாதவை என்று கூறி புதிய ரூபாய் நோட்டுக்களையும் வெளி யிட்டார். ஆனாலும், கடந்த 7 ஆண்டு களாக கள்ளநோட்டுப் புழக்கம் தொடர் ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில், மும்பையில் ரூ. 7 கோடிக்கு புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களும் பிடிபட்டுள்ளன.