states

img

வேட்பு மனுவுடன் மருத்துவ அறிக்கை? விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, மார்ச் 21- வேட்புமனுத் தாக்கலின்போது, 30 நாட்களுக்கு முந்  தைய மருத்துவ பரி சோதனைஅறிக்  கையுடன், பிரமா ணப் பத்திரம் தாக்  கல் செய்ய உத்தரவிடக் கோரி கோவை யைச் சேர்ந்த எஸ்.வி. சுப்பையா என்ப வர் 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை  நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி  பரத சக்கரவர்த்தி அமர்வு, “வேட்பாள ருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரி விக்கும்படி வற்புறுத்த முடியாது” எனத்  தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.