உலக பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பின்தங்கி 111-ஆவது இடத்தையே பிடித்துள்ளது. ஏழைகளை பச்சைத் திரைகளுக்குப் பின்னால் மறைத்து, பசியுள்ள இந்தியர்களின் இருப்பைக் கூட மறுக்கும் மோடி தன்னைத் தாண்டி எதையும் பற்றி கவலைப்படுவதில்லை.