வாழ்வுரிமையைப் பறிக்காதே! நமது நிருபர் டிசம்பர் 28, 2022 12/28/2022 10:37:29 PM ஓய்வுக்கால மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை மாற்றியமைப்பதற்கான மசோதாவுக்கு எதிராக உருகுவேயில் மக்கள் வெகுண்டெழுந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். மசோதா நிறைவேற்றப்பட்டால் போராட்டங்கள் அதிகரிக்கும் என்று பல்வேறு அமைப்புகள் எச்சரித்துள்ளன.