“இதுநாள் வரையில் மரியாதைக்கு உரியதாக இருந்த பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. “அது மருத்துவரையும் வழக்குரைஞரையும், மத குழுவினரையும், கவிஞரையும் விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது.”
- கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை -