ஒரு செய்தித் தொலைக்காட்சியில் மகாராஷ்டிரா தேர்தல் குறித்த விவாத நிகழ்ச்சிக்கு தலைப்பு “ராம ராஜ்ஜியமா? ஓட்டு ஜிகாத்தா?” என வைக்கப்பட்டிருந்தது. எங்கு தொடங்கி நாம் எங்கு வந்து சேர்ந்திருக்கிறோம்? மதப் பிரிவினை மொழி, இயல்பு மொழியாக மாற்றப்பட்டு விட்டது. இது துயரமான விஷயம் தான்.