இமாசலில் மே 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் மே 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.