states

img

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குழந் தைகள் விளையாட்டு பூங்காவில் கடும் தீ விபத்து ஏற்பட்டது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குழந் தைகள் விளையாட்டு பூங்காவில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்த நிலையில், பூங்கா முழுவதும் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் புத னன்று  தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பணப்பரி வர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில், பாலாஜி கைது செய்யப்பட்டார்.

ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பாக செபி தலைவர் பதவி விலகக்கோரி ஆகஸ்ட் 22 அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.