india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை சென்னை பல்கலைக் கழகத்தையே முடக்கியுள்ள விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண கோரி திங்களன்று (பிப்.19) பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

தில்லியில்  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும் திங்களன்று (பிப்.19) பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் ந.வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமு, கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.