உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நமது நிருபர் டிசம்பர் 9, 2023 12/9/2023 9:52:11 PM சமீபகாலமாக உலகம் முழுவதும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் காட்டுத்தீயைப் போல பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது.