தகுதி நீக்க தீர்ப்புக்கு முன்னர் மகாராஷ்டிரா சபாநாயகரும், ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்களும் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாங்கள்தான் அதிகாரப்பூர்வமான சிவசேனா. சபாநாயகர் தீர்ப்பில் “மேட்ச் பிக்சிங்” அரங்கேறியுள்ளது.