india

img

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை  பயன்படுத்த அனுமதி.....

புதுதில்லி:
கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த ஸைடஸ்காடிலா நிறுவனத்தின் ‘விராஃபின்’என்ற மருந்துக்கு, இந்தியாவின்மருந்துகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மே 22 அன்று அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளது. கொரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

;