மதுரையில் நடைபெற்று வரும் சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு, கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள் என பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு, கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் அஞ்சலி செலுத்தினார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் அஞ்சலி செலுத்தினார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி அஞ்சலி செலுத்தினார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி அஞ்சலி செலுத்தினார்.
தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.