india

img

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோரை லக்னோ நீதிமன் றம் விடுதலை செய்ததை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்யாத நிலையில், அயோத்தி வழக்கு சாட்சிகளான மஹபூப் (70) சையத் அக்லக் அகமது(80) ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

;