“மகாராஷ்டிர அரசைஅமலாக்கப் பிரிவு மூலம் மிரட்டிக் கலைத்துவிட முடியும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து முதலில் பாஜக வெளிவர வேண்டும். சரத் பவார், சஞ்சய் ராவத், ஏக்நாத் கட்சே, சர்நாயக் அல்லது மகா விகாஸ் அகாதி எம்எல்ஏக்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் விபரீதம் உச்சமாக இருக்கும்” என்று மோடி அரசை சிவசேனா எச்சரித்துள்ளது.