india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

சிவசேனாவில் (உத்தவ்) மீண்டும் சேர விரும்பிய அனைத்து பெரிய தலைவர்களுக்கும் (ஷிண்டே பிரிவில் இருந்து) அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி மிரட்டியுள்ளது. அவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சிவசேனா (உத்தவ்) அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது நல்லதல்ல.