india

img

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பீகாரில் தலித் மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் முழு காலனியையும் எரித்து 80-க்கும் குடும்பங்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. வீடுகள் எரிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது, மிகப்பெரிய சதிக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் உள்ளது.