ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நமது நிருபர் ஜூன் 18, 2024 6/18/2024 10:38:54 PM நீட் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் நீட் கேள்வித்தாள் கசிவு காரணமாக மூன்று கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.