games

img

இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஐபிஎல் தொடர்...   நாளை குவாலிபையர் ஆட்டங்கள் தொடக்கம்....  

துபாய் 
14-வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை (அக்., 10)  குவாலிபையர் ஆட்டங்கள் தொடங்குகின்றன.

முதல் குவாலிபையரில் சென்னை - தில்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறும்.தோல்வியடையும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். எலிமினேட்டரில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. 

குவாலிபையர் - 1 

சென்னை - தில்லி 

இடம் : துபாய் 

நேரம் : இரவு 7:30 மணி.  

;