districts

img

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
சாத்தூர் அருகே மேட்டை மலையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வெடி விபத்தில் படுகாயமடைந்த பாண்டி என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;