districts

img

நரியன்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் கிராம சபை

திருவில்லிபுத்தூர் ஒன்றியம் அச்சம் தவிர்த்தான் ஊராட்சி சார்பில் நரியன்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் கிராம சபை நடைபெற்றது .  ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைய உள்ள கல்குவாரிக்கு அனுமதி அளிக்க வேண்டாம். மீறி அனுமதி அளித்தால் நீர்வளம் பாதிக்கப்படும் என்று கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளரும் சிபிஎம் ஒன்றிய செயலாளருமான சசிகுமார் தலைமையில் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன.

;