திருவாரூர், டிச.12- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருத் துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் கச்சனத்தைச் சேர்ந்த தோழர் எஸ்.சேகர் ஞாயிறன்று மாரடைப்பால் காலமானார். இவர் கட்சி யில் ஒன்றியக் குழு உறுப்பி னராகவும், விவசாய தொழி லாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் பணி யாற்றியுள்ளார். தோழரின் மறைவு செய்து அறிந்து, கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.என்.முருகானந்தம், கே.தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் வி.டி.கதிரேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி னர்.