districts

img

மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக! : மயிலாடுதுறையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.10 - தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை திரும்ப பெறக் கோரி மயிலாடுதுறை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஏ.வி.சிங்காரவேலன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், ஜி.வெண்ணிலா, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி,ரவி, நகச்ர செயலாளர் துரைக்கண்ணு ஆகியோர் உரையாற்றினர்.

;