மன்னார்குடி, ஜூன் 11-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மன்னார்குடி, திருத்து றைப்பூண்டியில் பேரவை நடைபெற்றது. மன்னார்குடியில் ஒன்றிய செயலாளர் தி ஜெயபால் தலைமை யில் நடைபெற்ற பேரவைக்கு நகர் செயலாளர் ஜி தாயுமானவன் முன்னிலை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் சிறப்பு ரையாற்றினார். நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமாரராஜா, டி. முருகையன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி திருத்துறை ப்பூண்டியில் நடைபெற்ற பேரவையில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் சிறப்புரையாற்றினார். பேரவையில் கே. தமிழ்மணி, சி.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சுப்பிர மணியன், எஸ்.சாமிநாதன், மாவட்டக்குழு, டிவி.காரல்மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர் ஜி.கோபு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.