districts

img

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கல்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு, ரூ.1,02,00,760 மதிப்பிலான    சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;