districts

img

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தில்லியில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியா-வுக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாற்றுத்திறனாளிகள் சங்கம் , ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர், மாணவர் அமைப்புகளின் சார்பில் காட்பாடியில் சித்தூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;