districts

img

போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு

திருச்சிராப்பள்ளி, டிச.14- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருச்சிராப் பள்ளி மாவட்டம் திரு வெறும்பூர் தாலுகா குழு சார்  பில், ‘‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு’’ திருவெறும்பூர் கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தாலுகா குழு செயலாளர் எஸ்.சங் கர் தலைமை வகித்தார். தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். போதைக்கு எதிரான விழிப்புணர்வு சம் பந்தமாக மாநிலத் துணைத் தலைவர் பா.லெனின், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், பெல் சிஐடியு செயலாளர் பி.காளிராஜ், மாவட்டத் தலைவர் நாக ராஜ், மாவட்டச் செயலாளர் பாலகுமார் ஆகியோர் பேசி னர்.