districts

img

அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்கம், கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து பாபநாசம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியர் நீலா தேவி, ரோட்டரி உதவி ஆளுநர் ராஜ்குமார், பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன், சக்தி ரோட்டரி சங்கத் தலைவர் மைதிலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.