districts

img

பாதுகாப்பு படை வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆதமங்களம் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி துவக்கி வைத்தார். பின்னர் சாட்டியகுடி ஊராட்சிக்கு சென்று அங்கு நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி போடும் பணிகளையும் ஆய்வு செய்தார். அவருடன் கீழ்வேளூர் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;