districts

img

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டம்

எம்ஆர்பி மூலம் பணியில் சேர்ந்த  ஒப்பந்த செவிலியர்களை தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாவட்டத் தலைவர் பி.மீனாட்சி தலைமையில் புதனன்று (மே 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் து.அஸ்வினி கிரேஸ் ஜெயப்பிரியா, மாவட்ட இணைச் செயலாளர்கள் கலைச்செல்வி, சி.க.சுஜாதா, வினோத்குமார் (அரசு ஊழியர் சங்கம்), ஆ.கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.