கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் கவுரவக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமிழன், தலைவர் ஜி.நித்தியராஜ், பொருளாளர் அ.விஜய், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, அபிராபி உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.