districts

img

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தி திறனுள்ள ஹோமி யோபதி மருந்துகள் சிஐடியு சார்பில்  இலவசமாக வழங்கப்பட்டது. காஞ்சி புரம் தாய்ப்பாசம் ஹோமியோபதி மருத்துவமனையின் மருத்துவர் பால முருகன் பங்களிப்போடு, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர்.மது சூதனன், கைத்தறி சங்க நிர்வாகிகள் கே.பழனி சிவப்பிரகாசம் தலைமை யில் காஞ்சிபுரம் குருவிமலை, வளத் தோட்டம், மேல் கதிர்ப்பூர் கிராமம், துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங் கப்பட்டது.

;