districts

img

நீட் தேர்வு அச்சம் காரணமாக மேலும், ஒரு மாணவர் தற்கொலை

மதுரையில் ஜோதி ஸ்ரீ  துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில், தருமபுரி செந்தில் நகர பகுதியை சார்ந்த மாணவர் ஆதித்தா (20) நீட் அச்சம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு 2 ஆவது முறையாக விண்ணப்பித்திருந்தார். நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

;